திருவொற்றியூரில் பிறந்து வளர்ந்த நான், மீனவர் சமூகத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பல்வேறு சிரமங்களை கடந்து கல்வியின் மூலம் முன்னேறி B.E. மற்றும் B.L. பட்டங்களை பெற்றேன்.
மக்களின் வாழ்க்கைச் சிரமங்களை நேரடியாக அனுபவித்ததன் மூலம், மக்கள் சேவையை என் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு பொதுப்பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
எளிமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டு, திருவொற்றியூர் மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
“திருவொற்றியூரின் வளர்ச்சியே என் இலக்கு; மக்களின் நலனே என் சேவை.”
துரித நடவடிக்கை
முன்னுரிமை
வளர்ச்சிக்கு உறுதி
வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம்
மக்கள் சந்திப்புகள்
மனுக்கள் பெறுதல்
அரசு நலத்திட்ட உதவி
இளைஞர் இணைப்பு
24/7 உதவி
திருவொற்றியூர் மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க எங்களை தொடர்பு கொள்ளலாம். மக்கள் நலனே எங்கள் முதன்மை.
9003131400